ஒரு முன்கூட்டிய அறிவிப்பு..

கவிஞர்.கி.கோவிந்தராசு அவர்களின் கவிதைப் புத்தகத் திறப்பு விழா 02-01-2011.

31.10.2009 – போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”

31.10.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜலான் புசார் சமூகமன்றத்தில் நடைபெறும் மாதாந்திர கடற்கரைச் சாலை கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை“ . போட்டிக்கவிதையில் தேர்ந்தெடுக்கப்படும் 6 கவிதைகளுக்கு பரிசளிக்கப்படும்.   நிகழ்வில் 2009 சிறுகதைக்கான ”தங்கமுனை” விருதுபெற்ற எழுத்தாளர்கள் திருமதி.இன்பா,  திருமதி.மீரா மன்சூர்,  கவிதைக்கான ”தங்கமுனை” விருது பெற்ற கவிஞர்கள் திரு.கோ.இளங்கோ, திரு.நீதிப்பாண்டி ஆகியோர்  பாராட்டி கௌரவிக்கபடவிருக்கின்றனர்.  2009 முன்மாதிரி அன்னைக்கான அதிபர் விருது பெற்ற திருமதி.தவமணி அவர்களும் பாராட்டி கௌரவிக்கபடவிருக்கிறனர்.   வழக்கம் போல [...]

கவிமாலை விருது விழா – 2009

களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம்                 விக்டோரியா ஸ்ட்ரீட்                 சிங்கப்பூர்   காலம்: 27.09.2009  ஞாயிறு மாலை 6 மணி முதல்     சிறப்பு விருந்தினர் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள்     சிறப்புரை தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள்   ♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு” (நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்)   ♪  ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு  [...]

மே – 2009 கவிமாலை நிகழ்வில் பரிசுபெற்ற கவிதைகள்

போட்டி கவிதைக்கான தலைப்பு “நிழல் தேடும் சூரியன்” முன்மை பரிசு பெற்ற கவிஞர்கள் –  சி.கருணாகரசு,  பீஷான் கலா,  தியாக.ரமேஷ். இரண்டாம் நிலை பரிசு பெற்ற கவிஞர்கள் – புவனேஸ்வரி , வள்ளியம்மை சுப்ரமணியம் , பாலமுருகன்   ( போட்டிக்கவிதையில் முதன்மை பரிசு பெற்ற சி.கருணாகரசுவிற்கு  – ஓய்புபெற்ற பேராசிரியர் திரு.இராஜேந்திரன் பரிசளிக்கிறார்)    சி.கருணாகரசு இரண்டாம் தரமென ஒதுக்கி உரிமைகள் மறுத்து அடக்கியாண்டு அடிமையாய் பாவிக்கப்பட்ட இனத்தின்… உறங்கிக் கொண்டிருந்த சூரிய செல்கள் விழித்து வெடித்து எரிமலையின் சீற்றத்தோடு [...]

தமிழர் திருநாள் வாழ்த்துகள் + 104 வது கவிமாலை அழைப்பு

Follow

Get every new post delivered to your Inbox.