போட்டி கவிதைக்கான தலைப்பு “நிழல் தேடும் சூரியன்” முன்மை பரிசு பெற்ற கவிஞர்கள் – சி.கருணாகரசு, பீஷான் கலா, தியாக.ரமேஷ். இரண்டாம் நிலை பரிசு பெற்ற கவிஞர்கள் – புவனேஸ்வரி , வள்ளியம்மை சுப்ரமணியம் , பாலமுருகன் ( போட்டிக்கவிதையில் முதன்மை பரிசு பெற்ற சி.கருணாகரசுவிற்கு – ஓய்புபெற்ற பேராசிரியர் திரு.இராஜேந்திரன் பரிசளிக்கிறார்) சி.கருணாகரசு இரண்டாம் தரமென ஒதுக்கி உரிமைகள் மறுத்து அடக்கியாண்டு அடிமையாய் பாவிக்கப்பட்ட இனத்தின்… உறங்கிக் கொண்டிருந்த சூரிய செல்கள் விழித்து வெடித்து எரிமலையின் சீற்றத்தோடு [...]
Filed under: கவிதை,நிகழ்வு,புகைப்படங்கள்,போட்டிக் கவிதை,வாழ்த்துகள் | 4 மறுமொழிகள் »