மே – 2009 கவிமாலை நிகழ்வில் பரிசுபெற்ற கவிதைகள்

போட்டி கவிதைக்கான தலைப்பு “நிழல் தேடும் சூரியன்” முன்மை பரிசு பெற்ற கவிஞர்கள் –  சி.கருணாகரசு,  பீஷான் கலா,  தியாக.ரமேஷ். இரண்டாம் நிலை பரிசு பெற்ற கவிஞர்கள் – புவனேஸ்வரி , வள்ளியம்மை சுப்ரமணியம் , பாலமுருகன்   ( போட்டிக்கவிதையில் முதன்மை பரிசு பெற்ற சி.கருணாகரசுவிற்கு  – ஓய்புபெற்ற பேராசிரியர் திரு.இராஜேந்திரன் பரிசளிக்கிறார்)    சி.கருணாகரசு இரண்டாம் தரமென ஒதுக்கி உரிமைகள் மறுத்து அடக்கியாண்டு அடிமையாய் பாவிக்கப்பட்ட இனத்தின்… உறங்கிக் கொண்டிருந்த சூரிய செல்கள் விழித்து வெடித்து எரிமலையின் சீற்றத்தோடு [...]

கருவறைப் பூக்கள் புகைப்படம்

கவிஞர் க.து.மு. இக்பால் எழுத்தாளர் மா.அன்பழகன் தொழில் அதிபர் விஜிஜெகதிசன்  நூல் பெறல் எழுத்தாளர் இராம.வைரவன் எழுத்தாளர் நா.ஆண்டியப்பன் ஒலி96.8 படைப்பாளி பொன்.மாகாலிங்கம் முதன்மை பிரதிபெற்ற முஸ்தபா டிராவல்ஸ்     நூலாசிரியர் மலர்விழி இளங்கோவன் சிறப்பு விருந்தினர் நினைவுப்பரிசு குமாரி காவ்யா கவிஞர் பத்திரிக்கை ஆசிரியர் ஜஹாங்கீருடன் க.து.மு.இக்பால் வள்ளியம்மை அம்மாள் தொழில்அதிபர் ஜோதி.மாணிக்கவாசகம்   கவிமாலை நண்பர்களின் விருந்தினர் உபசரிப்பு   நினைவுப்பரிசு தமிழர் பேரவை தலைவர் தேவேந்திரனுடன் ஜோஸ்கோ நிறுவன அதிபர் போப்ராஜ் [...]

103- கவிமாலை புகைப்படங்கள்

1.      போட்டி கவிதையில் பரிசுபெற்ற கவிஞர் கருணாகரசு தொழில் அதிபர் ஜோதி மாணிக்க வாசகம் 2.      போட்டி கவிதையில் பரிசுபெற்ற கவிஞர் பாலமுருகன் தொழில் அதிபர் ஜோதி மாணிக்க வாசகம் 3.      போட்டி கவிதையில் பரிசுபெற்ற கவிஞர் கோவிந்தராசு தொழில் அதிபர் ஜோதி மாணிக்க வாசகம் 4.      சிறப்பு விருந்தினர் பாவலர் இறை அரசன்   1.      சிறப்பு விருந்தினர் பாவலர் இறை அரசன் 2.      சிங்கப்பூர் சித்தார்த்தன், பாவலர் இறை அரசன், கவிஞர் ந.வி.விசயபாரதி, புதுமைத் [...]

Follow

Get every new post delivered to your Inbox.