கவிமாலை விருது விழா – 2009

களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம்
                விக்டோரியா ஸ்ட்ரீட்
                சிங்கப்பூர்
 
காலம்: 27.09.2009  ஞாயிறு மாலை 6 மணி முதல்
 

pixshanmugam 
சிறப்பு விருந்தினர்
சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள்
 
 
சிறப்புரை
தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள்
 Cheran_1

♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு
கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு”
(நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்)
 
♪  ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு 
“ஐந்து பவுன் தங்க பதக்க விருதளிப்பு”
(நிதி ஆதரவு தமிழத் தொண்டர் திரு.நாகை தங்கராசு அவர்கள்)
 
♪  கவிமாலைக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு
”பொன்மாலைப் பூக்கள்”  நூல் வெளியீடு
(நிதி ஆதரவு அருளாளர் திரு ஆறுமுகம் செட்டியார் அவர்கள்)
 
மற்றும் இனிய இலக்கிய நிகழ்வுகளுடன்
உங்கள் சிந்தனைக்கு விருந்தாக
கவிமாலை  விருது விழா
 
அனைவரையும் அன்புடன் அழைக்கும்
கவிமாலைக் கவிஞர்கள்
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
சிங்கப்பூர்

2 பதில்கள்

  1. தம்பி, அழைப்பிதழின் முடிவில் “அன்புடன்” என்று இருக்கவேண்டும்.

  2. Dear thambi Paandidurai

    Please update kavimaalai everymonth.

    Anbudan
    Na.Vee.Sathiyamurthy

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.