களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம் விக்டோரியா ஸ்ட்ரீட் சிங்கப்பூர் காலம்: 27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல் சிறப்பு விருந்தினர் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள் சிறப்புரை தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள் ♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு” (நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்) ♪ ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு [...]
Filed under: அழைப்பிதழ்,கணையாழி,கவிதை,நிகழ்வு,வாழ்த்துகள் | குறிச்சொற்கள்: கணையாழி,சட்ட அமைச்சர் திரு.சண்முகம்,சண்முகம்,சேரன் | 2 மறுமொழிகள் »