ஜனவரி 26- நூல் வெளியீடு – அழைப்பிதழ்

    கவிமாலை கவிஞர் மலர்விழி இளங்கோவனின் நூல் வெளியீட்டில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.   இவன் கவிமாலை கவிஞர்களுடன் ந.வி.விசயபாரதி ந.வி.சத்தியமூர்த்தி    

தமிழர் திருநாள் வாழ்த்துகள் + 104 வது கவிமாலை அழைப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கவிதைகள்

103 வது கவிமாலையில் பல கவிஞர்கள் கலந்துகொண்ட புல்லாங்குழல் தலைப்பிற்கான போட்டிக்கவிதையில் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கவிதைகள்   புல்லாங்குழல்   கருணாகரசு   நகர்ந்து கொண்டே இருப்பது காலம் மட்டும் அல்ல அந்த பெரியவரின் கால்களும் தான்!   அந்த வட்டாரத்தில் எந்த திருவிழாவிலும் அவரைப் பார்க்கலாம்   ஒரு மரக் கழியிலேயே தொங்குகின்றன – அவரின் மொத்த மூலதனமும் அவை ஊசலாடியப் படியே இருக்கும் அவர் வருமானத்தைப் போல! ஆனால் அறுந்து விழுவதேயில்லை அவர் [...]

103- கவிமாலை புகைப்படங்கள்

1.      போட்டி கவிதையில் பரிசுபெற்ற கவிஞர் கருணாகரசு தொழில் அதிபர் ஜோதி மாணிக்க வாசகம் 2.      போட்டி கவிதையில் பரிசுபெற்ற கவிஞர் பாலமுருகன் தொழில் அதிபர் ஜோதி மாணிக்க வாசகம் 3.      போட்டி கவிதையில் பரிசுபெற்ற கவிஞர் கோவிந்தராசு தொழில் அதிபர் ஜோதி மாணிக்க வாசகம் 4.      சிறப்பு விருந்தினர் பாவலர் இறை அரசன்   1.      சிறப்பு விருந்தினர் பாவலர் இறை அரசன் 2.      சிங்கப்பூர் சித்தார்த்தன், பாவலர் இறை அரசன், கவிஞர் ந.வி.விசயபாரதி, புதுமைத் [...]

Follow

Get every new post delivered to your Inbox.