101 – வது கவிமாலை – ”பிறப்பு”

கவிமாலையில் தேர்வு செய்யப்படும் கவிதைகள் ஒன்று இரண்டு என்ற வரிசைப்படுத்துவது கிடையாது. ஒவ்வொரு கவிமாலையிலும் பரிசுக்குரிய கவிதைகளாக மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்படும்.   101 – வது கவிமாலை போட்டிக் கவிதைக்கான தலைப்பு ”பிறப்பு”   தேர்வு செய்யப்பட்ட மூன்று கவிதைகள்   பிறப்பு – கவிஞர் நூர்ஜஹான் சுலைமான்   வாழ்க்கை என்னும் இதிகா முன்னுரை பிறப்பு…!   முடிவுரையில் பிறரை அழவைக்கப் போவதை முன் கூட்டியே செய்து காட்டியபடி – ஒவ்வொரு ஜீவனும் [...]

”தூரத்து மின்னல்”

25.10.2008 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி மையத்தில் நடைபெற்ற 101 வது கவிமாலை வழக்கம்போல் படித்த பிடித்த கவிதைகளுடன் ”பிறப்பு” என்ற தலைப்பிலான போட்டிக்கவிதையுடன் நடந்தேறியது. கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்கள் கவிமாலை நிகழ்வினை வழிநடத்தி செல்ல போட்டிக்கவிதை அங்கத்தில் பத்திற்கும் மேற்பட்ட கவிஞர்கள் ”பிறப்பு” என்ற தலைப்பிலான கவிதைகளுடன் கலந்து கொண்டனர். இதில் மூன்று கவிஞர்கள் பரிச்சுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முறைய கவிஞர்கள் திரு.ஷானவாஸ் திருமதி மலர்விழி இளங்கோவன் திருமதி.நூர்ஜஹான் சுலைமான் கவிதைகள் [...]

கவிமாலை 101 + நூல் வெளியீடு

கவிமாலை 101 போட்டிக்கவிதை: “பிறப்பு” நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்” நூல் ஆசிரியர் : ந.வீ.சத்தியமூர்த்தி இடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம் (சிங்கப்பூர்) நாள்: 25 . 10 . 2008 நேரம்: மாலை 6.00 மணி இவண்: கவிமாலை கவிஞர்கள் சிங்கப்பூர்

புகைப்படங்கள் – கவிமாலை 100

புகைப்படங்கள்: பாண்டித்துரை

தினமலரில் கவிமாலை- 100

dinamalar http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1242&Country_name=South%20East%20Asia&cat=new நன்றி: தினமலர் சிங்கை நிருபர்: வி.புருஷோத்தமன்

“முனைவர் பட்டம் இனி எளிது!”

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவிப்பு! முதுகலைப் பட்டம் படித்த சிங்கப்பூர் தமிழர்கள் முனைவர் பட்டம் பெறுவது இப்போது எளிமைப் படுத்தப்பட்டிருப்பதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் தி.சபாபதி மோகன் அறிவித்தார். சிங்கப்பூர் கவிஞர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் கவிமாலை அமைப்பின் நூறாவது கவிமாலை மற்றும் ஆறாவது கணையாழி விருது வழங்கும் விழாவில் பேசியபோது இத்தகவலை அவர் அறிவித்தார் கடந்த ஞாயிறன்று சிராங்கூன் சாலை வள்ளல் கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மன்றத்தில் பல நூற்றக் கணக்கானோர் கலந்துகொண்ட [...]

கவிமாலை – 100

Follow

Get every new post delivered to your Inbox.